1938-06-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். ஒப்பனை, ஓவியக் கலை வெளிப்பாடுகளில்நாடகக்கலையுலகில் சாதனைகள் புரிந்தவர். கூத்து மட்டுமல்லாமல், வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள்…
Browsing: ஆளுமைகள்
1933-12-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். முருகேசு தியாகராசா என்பது இவரது இயற்பெயர். ஓசீலா, மிஸ்சா? மிசிஸ்சா? தெரியலே, அடுத்த வீட்டுக்கல்யாணிக்குக்கல்யாணம் போன்ற…
1915-08-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் என்ற இடத்தில் கலைநுட்பம் கைதேர்ந்த கலைக்குடும்பத்தில் பிறந்து யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் தனது…
1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்ணிசை விற்பன்னரா கவும், பௌராணிகராகவும் ஆன்மீகத்துறையில் வாழ்ந்தவர். 1975 மே ஆண்டு வாழ்வுலகை நீத்து…
அமெரிக்க மருத்துவரும் கிறிஸ்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்கமிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு…
1928-03-30 ஆம் நாள்யாழ்ப்பாணம் இணுவில் என்னும் ஊரில் பிறந்தவர். சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய கலைத்துறை களில் பல சாதனைகளை…
1954-02-23 யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உடற் கூற்றியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய இவர் மிகுந்த மனிதநேயப் பணியாளருமாவார். “இறைவனுக்கு அடுத்தவன் வைத்தியன்”…
1940-04-06 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்த இவர் ஆயர்வேத வைத்தியமுறையில் எல்லா நோய்களுக்கும் வைத்தியம் செய்திருந்தாலும் குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகவும் பிரபல்யம்…
யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் (வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர் ஆறுமுகம், வைத்தியர் நாகலிங்கம்பிள்ளை,…
விளானை,களபூமி,காரைநகரில் விஸ்வநாதர் பார்வதி தம்பதியர்க்கு மகனாக 1923.12.23 இல் பிறந்த வர். வர்த்தகத் துறையில் தனது அயராத உழைப்பினால் பாரினில் உயர்ந்து வர்த்தகத் துறைக்கே பெருமை சேர்த்தவர்.பாடசாலைப்…
