Browsing: ஆளுமைகள்

தடைகள் பல தாண்டி பல துறைகளில் உச்சம் தொட்ட ஒரு சாதாரணனின் கதை… வேறுபாடுகள் எதுவுமின்றி மக்களுக்காய் உழைத்து மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு சமூகப் போராளியின் கதை……

அறிமுகம் ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும்…

வல்வையி;ன் முன்னோடி நாடகக் கலைஞரும், சிலம்புக் கலையின் ஆசானும், சிலம்புச் சக்கரவர்த்தியுமான அமரர் நடராஜா சோதிசிவம் அவர்களின் பெயரிலான “சிலம்பு ஆசான் சோதிசிவம்” அவர்களின்; சாதனைகளை இன்றைய…

சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும்  தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட  தவமைந்தன் சிவபாலன் அவர்கள்  காசிநாதர் சிவகாமிசுந்தரி…

அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்மித்த கிராமமாகக் காணப்படும் நாவாய்த்துறை என அழைக்கப்பட்ட தற்போதைய நாவாந்துறை ஒரு காலத்தில் சிறிய நாவாய்ப்…

அறிமுகம் அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.…

யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் பேராளுமை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் இழப்பின் வெளியில் ஒரு பதிவு ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய கூத்துமரபின் அண்ணாவிப் பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது…

அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…

அறிமுகம் ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன். வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்…