1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும்…
Browsing: ஆளுமைகள்
யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் பல வருடங்களாக கதாகலாட்சேபங் களையும், வில்லுப்பாட்டு, பஜனை போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளை சுவாமிநாத தம்பிரானைக் குருவாகக் கொண்டு வழிநடத்திச் சென்றவர்
1918-02-08 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணை சிவன் ஆலய வடக்கு வீதியில் பிறந்து நல்லூர் ஆலயச்சூழலில் வாழ்ந்தவர்.சிவசுப்பிரமணியஐயர் என்ற இயற்பெயருடைய இவர் நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமானுக்குப்…
அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…
1935-11-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய், சுதுமலை என்ற இடத்தில் பிறந்தவர். மருத்துவத்துறையில் பல அரிய சேவைகளைச் செய்தவர். தெல்லிப்பளை மாவட்ட வைத்திய அதிகாரியாக நெருக்கடியான காலகட்டத்தில்…
1908-13-30 ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். சோதிடம், கைரேகை, சாஸ்திரம், வீட்டு நிலையமெடுத்தல், விசக் கடிக்குப் பார்வை பார்த்தல் மருத்துவம் எனப் பல்துறை ஆற்றலுடையவர். மகப்பேற்று மருத்துவத்தினை…
1894-12-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர்…
1907 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை கரம்பன் என்னும் ஊரில் பிறந்தவர். வடஇலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி, யாழ்ப்பாணத்தரசர்களும் தமிழும்,ஈழநாடும் சோழர் தொடர்பும்,சிங்கள நாடோடிக்கதைகள், போன்ற பல ஆராய்ச்சிக்…
1916-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பாடநூல் எழுத்தாளராக,வரலாற்று ஆசிரியராக, சமய, இலக்கியத்துறையில் தெளிந்த சிந்தனையாளராக விளங்கிய இவர்…
மயில்வாகனன் என்னும் இயற்பெயருடைய இவர் 1892.03.27 ஆம் நாள் மட்டக் களப்பு காரைதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். 1922 ஆம் ஆண்டு துறவியாகி சென்னை ஸ்ரீ இராமகிருஸ்ண…
