யாழ்ப்பாணம் சுண்டுக்குளி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் புதல்வனாக 1948-08-14ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான அவர்,1979ஆம் ஆண்டு யாழ். சென்.…
Browsing: ஆளுமைகள்
சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் 1896ஆம் ஆண்டு மகனாக கோப்பாய் என்னும் இடத்தில் பிறந்தார். இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மேலவை உறுப்பினரும், அமைச்சரும் ஆவார். யாழ் சம்பத்தரிசியார்…
அறிமுகம் திருநெல்வேலி திர்ஷிகா கலைக்கூட ஸ்தாபகரும் சிற்பக்கலை வல்லுனருமான அமரர் நடராசா சற்குருநாதனவர்கள் இலங்கை மணித்திருநாட்டின் மணிமுடியாம் யாழ்ப்பாணத்தின் புகழ்பேசும் நகரங்களில் திருநெல்வேலி தனிச்சிறப்பு வாய்ந்தது. கம்மாளர்…
இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் 1930-10;-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம்…
தமிழ் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலா ளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்து யாழ்ப்பாணத்தை வாழ்விடமாக் கொண்ட…
அறிமுகம் பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து…
இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். உள்ளார்ந்த கலை, இலக்கிய படைப்பாற்றல் மிக்க ஒருவர் இந்த பூமியின் எந்தத்…
அறிமுகம் ஈழத்தின் பண்பாட்டு கூறுகளையும் தமிழையும் இசையையும் பேணுவதிலும், வளர்ப்பதிலும் ஈழத்து இசையுலகின் தனித்துவ ஆளுமையாய் தமிழ் ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் பத்மநாதன் அவர்கள் 1960களின்…
அறிமுகம் கல்வியால் வளச்சி பெற்ற அவர் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளராக, சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என்று பல்துறையிலும் தடம்…
இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டில் என்னுமிடத்தில் 1937.03.06ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்…
