அறிமுகம் …
Browsing: ஆளுமைகள்
அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…
அறிமுகம் ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன். வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்…
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே கோடையிடி வித்வான் என அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் தம்பாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 05.02.1932-05-02ஆம் நாள்;; பிறந்தார்.…
அறிமுகம் ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி…
அறிமுகம் ஒரு கலைஞனின் நான்கு தசாப்த கால நாடக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் தனதாக்கி ஒரு நடிகளாக, நெறியாளனாக, ஆடை அலங்காரக் கலைஞனாக, நாடகப் பட்டறையில் களப்பயிற்சியினை…
அறிமுகம் பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; ‘உதயன்’…
அறிமுகம் ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே யலரோ …
தமக்கெனச் சிறிதும் வைக்காது தொடர்ந்து வழங்கிய பரந்தமனப்பான்மையினராக அந்தணர் குலத்து விளக்காக உயர்பண்பாளராக யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் தம்பதியரின் புதல்வனாக கைலாசநாதக் குருக்கள் பிறந்தார்.…
ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக விளங்கியவர் கலைவேந்தன் ம.பொனிபஸ் தைரியநாதன் ஆவார். இசைநாடகத்துறையில் சாதனைகள் புரிந்த மகத்தான கலைஞன். இவர் இசைநாடக அண்ணாவி, நடிகர், நாடக…