Browsing: பொதுவியல்

தெல்லிப்பளை – கட்டுவனைச் சேர்ந்த வானொலி விளம்பரக்கலையின் விற்பன்னராக இலங்கை யில் மட்டுமன்றி தமிழகத்திலும் மிகுந்த புகழ்பெற்றவர்.மலிபன் கவிக்குரல் என்ற விளம்பர நிகழ்ச் சிக்காக இவர் தயாரித்த…

1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும்…

1937.06.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வரணியில் பிறந்தவர். இதனாலேயே இவர் தனது புனை பெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகா…

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென் புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாக 1953 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம்,…

1931.10.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், திறனாய்வு, திரைப்படம் முதலான…

1914-08-31 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். விடிவெள்ளி என்ற பத்திரிகையை நடத்தி வந்தமை யினால் விடிவெள்ளி…

தெல்லிப்பளை – குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் கொழும்பில் “திபீப்பிள்ஸ்” என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்,தேசாபிமானி என்னும் இரு வாரப் பத்திரிகையையும் நடத்தியவர். தமிழ் மகளிர்கழகம், சங்கீத சமாசம் ஆகிய…

1912.10.29 ஆம் நாள் பிறந்தவர். நாவலர் பாடசாலையடி கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகக் கொண்டவர். மறுமலர்ச்சி பத்திரிகையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். பலவிதமான தமிழியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதைகளையும்…

1884.03.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்தவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பார்.…

1934-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தவர். படியாதவன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் புகுந்தவர். விஞ்ஞான ரீதியிலான பல அறிவியற் கட்டுரைகளையும், சிந்தனைக் கட்டுரைகளையும்…