அறிமுகம் பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; ‘உதயன்’…
Browsing: பொதுவியல்
அறிமுகம் ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே யலரோ …
யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின்…
யாழ்ப்பாணம் -காரைநகர் என்ற இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கந்தையா ஸ்ரீஸ்கந்தராஜா என்பதாகும். மதுரக்குரலோன், மயக்கும் மொழியோன், அடுக்குமொழி வசனங்களை துடுக்காக உச்சரிக்கும் அறிவிப்பாளன்,மின்னல் வேகத்தில் பிசிறில்லாது…
எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…
யாழ்ப்பாணம்-வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் வீரகத்திப்பிள்ளை முருகேசுபிள்ளை மனையாள் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரித்தவர் தான் யாழ்ப்பாணம் மில்க்வைற்சோப் தொழிற்சாலையின் ஸ்தாபகர் கந்தையாபிள்ளையவர்களாவார். கல்வியினை முடித்துக்கொண்ட பிள்ளையவர்கள் தொழிற்சாலை ஒன்றினை அமைத்து…
யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1873 ஆம் ஆண்டில் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு உவெஸ்லி கல்லூரி ஆகியவற்றில்…
செல்வி கலைவாணி திருநாவுக்கரசு யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு மனைவி இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளாக 1962.03.06 ஆம் நாள் இம்மண்ணில் வந்துதித்தவர். கலைவாணி தனது…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில் சிற்றம்பலம் பராசக்தி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 1930.02.09 ஆம் நாள் பிறந்தவர் திரு. சிற்றம்பலம் முருகவேள் அவர்கள். சிறந்த கல்வித் தகைமையின்…
லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால்…