Browsing: பொதுவியல்

லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால்…

நவாலியில் 1945 ஆம் ஆண்டு நவெம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர். நவாலி அமெரிக்கன் மின் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபெற்று மானிப்பாய் மெமோறியல் கல்லூரியிலும்…

1880.08.01 ஆம் நாள் கரவெட்டி மேற்கு என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழையும் சைவத்தையும் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறந்து இரண்டாண்டுகளின் பின்னர் பிறந்தவரான சூரனவர்கள் இரட்டை…

1896.04.22 ஆம் நாள் அயர்லாந்து தேசத்தின் Patrickswell என்னும் நகரில் பிறந்தார்.தமது இளம் வயது முதலே மதகுருவாகவேண்டும் என்ற பேராவலுடன் பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவவேண்டும்…

1924 ஆம் ஆண்டு அச்சுவேலி நாவலம்பதி கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சூடு, சுவை, சுவாரஸ் யம் என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக…

1931.10.07 ஆம் நாள் கந்தர்மடம் என்ற இடத்தில் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். பத்திரிகைத்துறையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்ற இவர் கொமடோபிளேடன் விமானப் படைத்தளபதியாகப் பணியாற்றி அப்பதவியிலிருந்து…

1929.10.12 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி இமையாணன் என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கைத்தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேல் அத்துறையில்…

1892-06-22 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நூல் பதிப்பித்தற்துறையில் வரலாற்றுப் பெருமை பெற்ற இவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணியினை…

          தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர்,          சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்களின் பணியின் பெருமை…