1966.12.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர்.நாதஸ்வர இளம் வித்துவானாகவும் இளம் தென்றலாகவும் வாழ்ந்தவர். இரட்டைப்பட்ட சுரங்களைச் சரளமாக வாசிக்கும் ஆற்றலுடையவர். 2004.05.22 ஆம்…
Month: February 2022
1929.10.04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் நாதஸ்வர மேதையாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை…
1927.11.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயஙக்ளிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும்…
1929-07-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும்…
1920-03-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லய சுத்தமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாக வாசிக்கும் திறன் கொண்டவர்.…
யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் பிறந்தவர் சிறந்த நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிளிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் நாதஸ்வரம் வாசித்துப் பெருமை பெற்றவர்.…
யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னுமிடத்தில் 1907.02.10 ஆம் நாள் பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையான இவர் நாதஸ்வரக்கலையை தனது உறவினரும் தேவஸ்தான வித்துவானு மாகிய குழந்தைவேலு என்பவரிடம்…
1946.12.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் -பொலிகண்டி என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும்…
1969.12.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை…
1927.06.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரமேதையாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை…