Month: February 2022

1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர்…

1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை…

1927.09.06 ஆம் நாள் வடமராட்சி பருத்தித்துறை வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சித்தமருத்துவம், சோதிடம், மந்திரதந்திரங்கள், விசகடி வைத்தியம் என்பவற்றிலும் கந்தபுராணம், பெரியபுராணம் பாடிப்பயன் சொல்லுதல், நாட்டுக்கூத்து,…

1935.10.22 ஆம் நாள் அம்பலவாணர் வீதி, மருதனார்மடம், உடுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிவர். மௌனகுரு கடவுள் சுவாமிகளின் முதன்மை பெற்ற…

1944-08-27ஆம் நாள் பிறந்த இவர் புத்தூர் மழவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையாருடன் சாவகச்சேரியில் வசித்து வந்தவர். 6ஆவது குருபீடாதிபதியான நமசிவாயம் சுவாமிகள் பரி பூரணமடைந்ததின் பின்னர் ஏழாவது…

யாழ்ப்பாணம்- நீர்வேலியில் 1914 ஆம் ஆண்டு அருணாசலம் என்பவரது மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றுக் கொண்டார். பலசமய, பல்மொழி, பல்துறை ஆற்றலுடைய…

சின்னத்தம்பி என்னும் இயற்பெயருடைய இவர் வடமராட்சி- தும்பளை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சார்ஜனாகக் கடமையாற்றியவர். இதனால் அவர் தனது குடும்பத்தாரு டன் கந்தர்மடம் ஆத்திசூடி…

பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஆம் ஆண்டு பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ்பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர்,…

1922-05-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் சித்த வைத்தியத்துறையில் செங்கண்மாரி நோயைக் குணப்படுத்துவதில் மிகச் சிறந்த வைத்தியர் என்ற பெயர்…

எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…