1927.11.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயஙக்ளிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 1994.07.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.