கோதண்டபாணி. வி 0 By ADMIN on February 6, 2022 நாதஸ்வரம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1920-03-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லய சுத்தமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாக வாசிக்கும் திறன் கொண்டவர். 1967 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 359