இராமையா, முத்தையா 0 By ADMIN on February 6, 2022 நாதஸ்வரம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1926.05.10 ஆம் நாள் யாழ்ப்பாணம். இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த வித்துவானாக ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 1999.06.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 369