Day: February 5, 2022

1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய வித்தியாதிகாரியான சீ.எவ்.வின்ஸர் என்பவரின் தூண்டுதலினால் ஓவியக்கலையை வாழ்வாதார தொழிலாக அமைத்து 1938 ஆம் ஆண்டு…

1927-01-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய, சிற்ப, நாடகக்கலைஞனாகத் திகழ்ந்தாலும் ஓவியக்கலையில் அதிகளவில் பிரகாசித்த வர். இலங்கைப் பாடநூல் வெளியீட்டுத்திணைக்களத்தில்…

வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் 1924-07-19 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்து பார்சி அரங்கில் தனக்கென ஒரு இடத்தினை ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நாடக வளர்ச்சியில் தந்தையார் கணபதிப்பிள்ளையும்,…

1939-07-04 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். சிறந்த இசைச் சொற்பொழிவாளர்.2004 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1908-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். உரைநடை, நூற்பதிப்பு, கவிதை, போன்ற துறைகளில் மிகுந்த ஆற்றலுடையவர். இருந்தபோதிலும் கவிதை புனைவதிலேயே மிகுந்த…

1919-09-21ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவற்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலி யின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றிய போதிலும் சிறுகதை, கவிதை, இலக்கியத் துறைகளில்…