1916.06.11 ஆம் நாள் பருத்தித்துறை -மாதனை என்னும் இடத்தில் பிறந்தவர். வயலின், ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகளை நுணுக்கமாகக் கையாள்வதில் வல்லவர். இசை நாடகங் களுக்கு ஆர்மோனியக் கருவியினையும் பாடசாலைகளிலும் பல்வேறு கலை நிகழ்ச்சி களுக்கும் வயலினையும் இசைத்து இக்கலையில் தன்னை நிலைநிறுத்தியவர்.