யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1971.11.08 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.1998-05-08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.