யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1939.04.06 ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் தோறும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.1981.09.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.