Tuesday, January 21

சின்னத்தம்பிப்புலவர், க

0

 

1864 ஆம் ஆண்டு வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர்.உரைநடை இலக்கியம் மற்றும் கவிதை பாடுதல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திய இவர் 1955 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!