Day: October 28, 2021
யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனது ஞாபகார்ததமாக யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்நந்தியில் யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்டதாகும்.
யாழ்ப்பாண நகரத்தில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ளது. யாழ் மாநகர சபையால் அமைக்கப்பட்டதாகும்.
இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவும் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ்…
குழந்தைகளுக்கு சோறூட்டல் எனும் நிகழ்வும் இடம் பெறுகின்றது. இங்கு ஆண்குழந்தை எனின் 6வது மாதமும் பெண் குழந்தை எனின் 7வது மாதமும் கோயிலில் வைத்து ஆண் மகனை…