Month: January 2022

சுழிபுரம் கிழக்கில் அமைந்துள்ள இவ் வாலயம் வரலாற்றுச் சிறப்புடையதாகும் கண்ணைக்கோதிக் காக்கைப் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் இலங்கை, இணுவில் தெற்கிலுள்ளமடத்துவாசலில் அமைந்துள்ளது. இக்கோயில் காங்கேசன்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில்…

நல்லைநகர் நாவலரின் கல்வி மரபு வழித்தோன்றல் காசிவாசி செந்திநாதையரின் முறைசந்ததியினர் காலத்தில் ஆரம்பமாகின்றது. முற்காலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ள இடம் தெய்வீக விருட்சங்கள் நிறைந்தவனமாக விளங்கியது. இவ்வாலயத்தைச் சூழ…

இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்வால யம் மரத்தடிப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டு வந்தது. 1920 ஆம் ஆண்டளவில் கோயிலுக்கு வெளிவீதி அமைத்து விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கண்ணைக்கவரும்…

சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்னர் சோழ நாட்டிலிருந்து வந்த காசிப கோத்திர மூத்த அந்தணர்கள் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பகுதியில் குடியேறியபொழுது அதனருகே அமைந்திருந்த ஆயாக்குளத்திற்கு மேற்குக் கரையில்…

வடமராட்சிப் பகுதியில் பாணன்குடியிருப்பு,குறநங்கை வாழி, மாலிசந்தை, அல்வாய்,வியாபாரிமூலை, தம்பசெட்டி இடங்களுக்கு நடுவனாக இருப்பது மாயக்கை என்னும் நீர்த்தேக்கமாகும். இத்தகைய பகுதியின் வடகொடியில் சிவன் எழுவை என்னும் நிலத்தில்…

துஃ113 நல்லூர் வடக்கு, கல்வியங்காட்டில் அமைந்துள்ள இ வ்வாலயம் 17ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எட்டு விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும். விருட்சங்களில் சிறப்பானதும் யாகங்களுக்கு மிக முக்கியத்துவமானதுமான “பொரசு”…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப்பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும்…

1834 ஆம் ஆண்டு வடலிசீமா என்னும் பெயருடைய காணியில் வைகாசி மாதம் சங்கர ஐயர் தனது சொந்தக்காணியில் இவ்வாலயத்தினை ஆரம்பித்தார். அக்காலத்தில் மன்னன் செகராஜசோழர் உதவியுடன் இந்தியாவிலிருந்து…

மாமரத்தில் இணைந்த பெயர் பெற்ற கோயிலாக விளங்கும் இவ்வாலயம் இற்றைக்கு200 வருடங்களுக்கு முன்னர் முறிகண்டி விநாயகரில் பற்றுக்கொண்டு சாவகச்சேரி தெற்குப் பகுதியில் வாழ்ந்த சுப்பு உடையார் என்பவரது…