Month: January 2022

1922-01-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் நெடுந்தீவு என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும் சிறப்பான ஆற்றலுடையவர். 1986-10-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1916-07-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிதை பாடுவதிலும்,மரபுவழிசார் கவிதைகளைப் புனைவதிலும் ஆற்றல்பெற்ற இவர் இறைவழி தொடர்பிலான கவிதைகளையே…

1922 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியம், நாடகம், மரபுவழி சார் கவிதைகள் எழுதுதல் ஆகிய துறைகளில்…

1873-08-08 ஆம் நாள் சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் பிதாகிங்ஸ்பெரி என அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்த முதலாவது பேராசிரியர் இவராவார். சிறுப்பிட்டி சீ.வை. தாமோதரம்பிள்ளையவர்களின்…

மயிலங்கூடல் இளவாலையில் 1928-04-22 ஆம் நாள் பிறந்தவர். 18{1 , ஒன்பதாவது ஒழுங்கை, வாசன வீதி, கொழும்பு – 13 என்னும் முகவரியில் வாழ்ந்தவர். முப்பது வருடங்களுக்கு…

நூறு வருடங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாண வாழ்வில் வண்டில்கள் சமூக பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தையும், சாதாரணமான வீடுகளில் பல செயற்பாடுகளில் முக்கியத்துவ முடையதாகவும் இருந்திருக்கின்றது. கமக்காரர்களில் அநேகமானோர்…

தோற்றமும் வரலாற்றுப் பதிவும் வண்டில்மாடு, மாட்டு வண்டில் என இரண்டு விதமாகக் கிராமங்களில் அழைக்கப்படுவது வழக்கம். கிராமத்தில் ஒருவனைப் பார்த்து அவன் வண்டில்மாடு வைத்திருக்கிறான் என்றும் வண்டிற்காரன்…

 ஈழத்துக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்கள்; யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்;  14.09.1939 ஆம் நாள் பிறந்து தற்போது பொற்பதி வீதி, கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார்.  கவிஞர் சோ.ப…

வல்வெட்டித்துறை மண் பெற்றெடுத்த சாதனையாளர்களின் வரிசையில். வி.எஸ்.சி. ஆனந்தன் என சுருக்கமாக அழைக்கப்படும், விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் என்ற அந்த உலக சாதனையாளனின் வரலாறும், அனுபவங்களும் புதிய…

கிட்டத்தட்ட போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்ட காலமாக 300 வருடங்களிற்கு முன்னர்சிறு ஆலயமாகக் காணப்பட்டது. சுமபான் காரரும் தண்டயக்காரரும் கப்பல்களிற்கு இத் துறைமுகத்தினூடாக சென்றுவரும் பொழுது இவ்வாலயத்தினை வழிபட்டே…