1922-10-22 ஆம் நாள் கரவெட்டி கிழக்கில் பிறந்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது…
Month: January 2022
1875-08-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயருடைய இவர் சைவராகப் பிறந்து கத்தோலிக்கராக மதம் மாறியமையினால் ஞானப்பிரகாசர்…
1827-08-22 ஆம் நாள் சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத்பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் மகனாக கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன்…
வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…
1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…
1930.12.28 ஆம் நாள் தெல்லிப்பளை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கூட்டுறவாளராகவும்,அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்குக் காரணமாகவும் அமைந்தவர். 1994.03.05 ஆம்…
யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்கு 1910.10.18 ஆம் நாள் பிறந்த இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரியாகப் பணியாற்றினார்.…
1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…
சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன்…
கச்சாயூர் செந்தமிழ்ப்புலவர் என அழைக்கப்பட்டுவரும் புலவரவர்கள் 1895-03-02 ஆம் நாள் தில்லையம்பல முதலியாரின் பரம்பரையில் பிறந்தவர். மீசாலை வித்துவான் ஏகாம்பரநாத பண்டிதரவர்களிடம் இலக்கிய, இலக்கண அறிவினைப் பெற்றுக்…