Day: January 2, 2022

வரணி கரம்பைக்குறிச்சி கிழக்கில் அமைந்திருக்கும் இக்கோயிலானது பலநூறு வருடங்கள்பழமை கொண்டதாகவும் பெரிய குளத்திற்கருகில் அமைந்திருப்பதும் இதன் சிறப்புக்களாகும். அக்காலத்தில் பயணம் செய்யும் அரச அதிகாரிகளின் பல்லக்கை இவ்வாலயத்தில்…

கி.பி 1260ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணஇராசதானியை ஆண்ட சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தினால் முதல்முதல் கட்டப்பட்டு வணங்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளதாக சரித்திரங்கள் கூறுகின்றன.இக்கோயிலின் வரலாற்றுப்படி சிங்கையாரியச்சக்கரவர்த்தி மதுரையில் உள்ளது போல்…

அளவெட்டி மத்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும்ஆவணி…

வல்லிபுரக் குருக்கட்டு சித்திவிநாயகர்கோவில் 1850 ஆம் ஆண்டளவில் வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த தானத்தார் என்னும்பரம்பரையினர் குறிக்கட்டு என்னும் காணியில்விநாயகரை ஒரு கொட்டில் அமைத்து வழிபாடுசெய்துவந்தனர். இதன் ஆதிகர்த்தாக்களாகவேலர்சேதர்,…

அளவெட்டி கும்பளாவளையில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனதுகுறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டுயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று எனவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருடத்திலும் வைகாசி மாதத்தில்…

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புதோன்றிய இவ்வாலயம் குப்பிளான்  ற்கும் நீண்டகாலமாகவர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.மன்னாரிலிருந்து மாட்டு வண்டிலில் வியாபாரப்பொருட்களுடன் வந்தவர்கள் கூடவே மூன்றுபிள்ளையார் விக்கிரகங்களையும் கொண்டுவந்தார்கள். இவற்றில் ஒன்றினை…

கனகசபை நாகேந்திரம்பிள்ளை என்னும் இயற்பெயருடைய இவர் தமிழின் பால் கொண்ட பற்றினால் தனித்தமிழாக்கமாக வேந்தனார் என நாமம் சூட்டிக்கொண்டார். 1918-11-05 ஆம் நாள் யாழ் தீபகற்பம் வேலணை…

1911 ஆம் ஆண்டு யாழப்பாணம் -பொன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1971 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…

1915-11-11 ஆம் நாள் நாவற்குழி என்னுமிடத்தில் பிறந்து தெல்லிப்பளை- குரும்பசிட்டியில் வாழ்ந்தவர்.நாவலர் வழி வந்த வித்துவசிரோன்மணி கணேசையர் முதலான தமிழறிஞர்களிடம் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித…

1869-09-13 ஆம் நாள் வட்டுக்கோட்டை – சிந்துபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.இலங்கையின் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும்,அவற்றின் தத்துவங்களையும் நன்கறிந்த தமிழ் மகன். சிறுவர்க்கேற்ற இனிய பாடல்களை இயற்றுவதில்…