Month: December 2021

யாழ்ப்பாணம்-வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் வீரகத்திப்பிள்ளை முருகேசுபிள்ளை மனையாள் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரித்தவர் தான் யாழ்ப்பாணம் மில்க்வைற்சோப் தொழிற்சாலையின் ஸ்தாபகர் கந்தையாபிள்ளையவர்களாவார். கல்வியினை முடித்துக்கொண்ட பிள்ளையவர்கள் தொழிற்சாலை ஒன்றினை அமைத்து…

யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1873 ஆம் ஆண்டில் பிறந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு உவெஸ்லி கல்லூரி ஆகியவற்றில்…

செல்வி கலைவாணி திருநாவுக்கரசு யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு மனைவி இராஜேஸ்வரி தம்பதியினரின் மகளாக 1962.03.06 ஆம் நாள் இம்மண்ணில் வந்துதித்தவர். கலைவாணி தனது…

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில்  சிற்றம்பலம் பராசக்தி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 1930.02.09 ஆம் நாள் பிறந்தவர் திரு. சிற்றம்பலம் முருகவேள் அவர்கள். சிறந்த கல்வித் தகைமையின்…

லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால்…

நவாலியில் 1945 ஆம் ஆண்டு நவெம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர். நவாலி அமெரிக்கன் மின் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபெற்று மானிப்பாய் மெமோறியல் கல்லூரியிலும்…

1880.08.01 ஆம் நாள் கரவெட்டி மேற்கு என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழையும் சைவத்தையும் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறந்து இரண்டாண்டுகளின் பின்னர் பிறந்தவரான சூரனவர்கள் இரட்டை…