கோவை மகேசன் என அழைக்கப்படும் இரத்தினசபாபதி ஐயர் மகேஸ்வர சர்மா அவர்கள் 1938.03.22 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய்…
Month: December 2021
பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மாகுக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர்…
1898-03-31 ஆம் நாள் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று, லண்டன்…
1916 ஏப்ரல் 17 இல் காரைநகரில் பிறந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக…
தமிழ்ப்பண்பாட்டில் உறைவிடம் என்பதற்கு அப்பால் வாழ்வின் அர்த்தமாக வீடு பொருள் தருகின்றது. விடு-அடிச்சொல்; விடுபட்டு இருப்பது ; கடமையிலிருந்து விடுபடல்,ஓய்வு ;முதன் நிலை பிரிந்த தொழிற்பெயர் .வீடு…
யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் 1947.02.02 ஆம் நாள் பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப்…
யாழ்ப்பாணம்- வேலணை மேற்கு என்னுமிடத்தில் பிறந்தவர். உரிய காலத்தில் வித்தியாரம்பம் செய்யப்பெற்றதுடன் சமய தீ;ட்சை பெற்று சைவ அனுட்டான சீலராய் விளங்கினார். தமிழ், இலக் கண…
1916-09-22 ஆம் நாள் காரைநகரில் பிறந்தவர். தமிழ்மொழி இலக்கண இலக்கிய நூல்கள், சமய, சைவசித்தாந்த நூல்கள், வடமொழியில் அமைந்த சைவசமயக் கிரியைகள் பற்றிய நூல்கள் பலவற்றைக் கற்று…
