Day: December 12, 2021

இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல் 1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.…

1897 ஆம் ஆண்டு நயினாதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கவிதை பாடுந்திறனு டைய சுவாமிகள் தமது குடும்ப வறுமை காரணமாக கல்வியினை இடைநிறுத்தி கொழும்பு பொரளையில்…

1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நயினாதீவு என்னுமிடத்தில் ஆறுமுகம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சுனல் சுவாமிகள் என அழைக்கப்படுகின்ற இவர் நயினாதீவுச் சுவாமிகளான முத்துக்குமார சுவாமிகளின் உடன்பிறந்த…

யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் 1874-06-08 ஆம் நாள் பிறந்தவர். கல்வியிலும் விளையாட்டி லும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ்…

1960.06.18 ஆம் நாள் யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ். பரியோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில்…

சந்நிதி முருகனின் அளவுகடந்த பக்திகொண்ட இவர் சந்நிதியான் முன்னிலையில் வருகின்ற பக்தர்களுக்கு ஆன்மீக வழியினை நெறிப்படுத்தி சந்நிதியனான் சந்நிதியிலேயே சமாதியானவர்.

சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் 1923.07.20 ஆம் நாள் பிறந்தவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின்…

1911.10.13 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து கோப்பாயில் வாழ்ந்தவர்.இவரது தந்தையார் குமாரசாமி அவர்கள் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவரிடம் தமிழ்ப் பாண்டித்தியத் தினையும் சட்டநெறிமுறைகளையும் பயின்று சிறந்த…

கோவை மகேசன் என அழைக்கப்படும் இரத்தினசபாபதி ஐயர் மகேஸ்வர சர்மா அவர்கள் 1938.03.22 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய்…

பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மாகுக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர்…