Day: December 1, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில்  சிற்றம்பலம் பராசக்தி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 1930.02.09 ஆம் நாள் பிறந்தவர் திரு. சிற்றம்பலம் முருகவேள் அவர்கள். சிறந்த கல்வித் தகைமையின்…

லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால்…

நவாலியில் 1945 ஆம் ஆண்டு நவெம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர். நவாலி அமெரிக்கன் மின் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபெற்று மானிப்பாய் மெமோறியல் கல்லூரியிலும்…

1880.08.01 ஆம் நாள் கரவெட்டி மேற்கு என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழையும் சைவத்தையும் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறந்து இரண்டாண்டுகளின் பின்னர் பிறந்தவரான சூரனவர்கள் இரட்டை…