1917-06-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்வேறு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியவர். கையிலைவன்னியன், பொறியின் நிறை, கண்டி அரசன், மாதவன்…
Month: November 2021
அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…
1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி…
ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான…