யாழ்ப்பாணம், கரவெட்டி என்னுமிடத்தில் 1947-11-08 ஆம் நாள் தம்பிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத் திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய…
Month: November 2021
1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர் .இவரது இலக்கிய முயற்சிகள் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற நம்பிக்கையை…
சாவகச்சேரி- சரசாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்.தங்கப்பூச்சி என்ற நாவல் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவரைப் பின் தொடர்ந்து பல…
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மாதாந்த வெனியீடாக வெளியிடப்பட்டு வரும் அருள் ஒளி சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக திரு ஆறு திருமுருகன் அவர்கள்; கடமையாற்றி வரு கலந்தாய்வுக்குழு என்ற…
இச்சஞ்சிகையானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருவதுடன் இதன் ஆசிரியர்குழு விபரங்கள் சஞ்சிகையில் குறிப்பிடப்படவில்லை.
அலை என்ற இச்சஞ்சிகையினை மு.புஸ்பராஜன் மற்றும் அ.ஜேசுராசா ஆகிய இருவரும் இணையாசிரியர்களாகப் பணியாற்றி வெளியிட்டு வருகின்றனர்.
அம்பலம் என்னும் இச் சஞ்சிகையானது திருநெல்வேலி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும் இதன் ஆசிரியபீடம் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.