Month: November 2021

.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய  கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை,…

1943-11-22 ஆம்நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்ற இடத்தில் பிறந்த இவர் இலங்கை நிர்வாகசேவை அதிகாரியாகவிருந்து மிக இளம் வயதிலே அமரத்துவமடைந்த துருவன் என்ற புனைபெயருடையஇவர் செங்குந்தா இந்துக்…

1933-07-28 ஆம் நாள் வடமராட்சி- வல்வெட்டித்தறை என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் அளவெட்டி கணேஸ்வரம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். அமரர்களான கனக செந்திநாதன், இ.நாகராஜன், கலைப்பேரரசு ஏ.ரீ.பொன்னுத்துரை,…

1919-08-28 ஆம் நாள் பருத்தித்துறை- புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். புலோலியூர்ச் சிறுகதையின் பிதாமகன் என அழைக்கப்படும் இவர் மறுமலர்ச்சிக் கதைகள், ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்…

1933-01-09 ஆம் நாள் காங்கேசன்துறை என்னுமிடத்தில் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்து கனடாவில் வாழ்ந்த இவர் குறமகள் என்றபெயரில் கலை இலக்கிய உலகில் தன்னை தடம்பதித்துக்…

1913-10-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் கற்ற தமிழ் ஆசிரியமணியாவார். தமிழ்ச் சிறுகதை களுக்கு அழுத்தமான காவியமரபினை ஏற்படுத்தியவர்.…

1932.12.14 ஆம் நாள் புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்த இவர் இல.70ஃ1,வைமன் வீதி, நல்லூரில் வாழ்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராய் பணிபுரிந்த போதிலும் தனது பதினைந்தாவது வயதில்…

1927 -09 – 12 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். மலேசியாவில் இனமணி பத்திரிகைக்கு ஆசிரியராக…

1915-09-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் இலங்கையர்கோன் என்ற புனைபெயரில் படைப்புலகில் பெயர் பெற்றவர்.…

1948-06-30 ஆம் நாள் வடமராட்சி- வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சிறுகதை, உரைநடை, இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்புக் கலைகளில் ஆற்றலுடைய சிறுகதைப் படைப்பாளியாகவே புகழ்பெற்றவர். 2007-04-20 ஆம்…