அளவெட்டி கிழக்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில்கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி 11தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாலய வரலாற்றினை வாசகர்களாகிய நீங்கள் இடுகையை இடுங்கள்