கடையிற் சுவாமிகளுடைய நேர் சீடராக விளங்கியவர் செல்லப்பா சுவாமிகளாவார். இவர் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் வேளாண்iமையில் சிறந்து விளங்கிய வல்லிபுரம் என்பவருக்கு 1860 ஆம் ஆண்டு பிறந்தவர்.…
Day: November 6, 2021
இணுவிலில் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் இணுவில் மேற்குப் பகுதியில் திருமணமாகி வாழ்ந்த காலத்தில் தன்னிலை மறந்தவராக வீட்டிலிருந்து வெளியேறி ஆத்மஞானத்தினை தனது வழியில் தேடலானார். இவர் எப்பொழுதும்…
அறிமுகம் ‘சிவபூமி” என்று திருமூலரால் சிறப்பிக்கப்பெறும் தொன்றுதொட்டு இன்றுவரை சைவசமய நெறிப்பட்ட ஆன்மீக நெறி நிலவி வருகின்றது. சமுதாயத்தை ஆன்மீக வழியில் வழிப்படுத்தும் நோக்கில் சான்றோர்களாகிய யோகிகளும்,…
திருநெல்வேலி தெற்கு என்ற பகுதியில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவரே கனகரத்தினம் சுவாமிகளா வார். வீட்டின் வறுமையை நீக்குவதற்காக மரவள்ளி பயிரிட்டு விற்ற பணத்தினை தாயிடம் கொடுத்து…
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுவாமிகள் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிவகுருநாத பீடம் என அழைக்கப்படும் வேதாந்த மடத்திலிருந்து 40 ஆண்டுகள் சிவத்தொண்டாற்றிய வர். ஞானதாகம் கொண்டமைந்த இராமலிங்க சுவாமிகள் 1924…