Day: November 6, 2021

கீரிமலை,மாவிட்டபுரம் ஆகியதலங்களுடன் மிகநெருங்கிய தொடர்புடைய ஆலயமாகக் கருதப்படும் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயத்தின் வரலாறானது காங்கேசன் துறைப் பிள்ளையார் கோயிலில் உள்ள மூலமூர்த்தியோடு விளங்கும் ஒத்ததன்மையைக் கொண்ட…

இவ்வாலயத்தின் வரலாற்றினை கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாகவே அறியமுடிகின்றது. அகாயன் என்ற அரசன் இக்கோவிலின் பக்கத்தில் ஒரு குளத்தினை வெட்டுவித்தான் என்றும் அவ்வரசனால் வெட்டுவிக்கப்பட்ட அக்குளமானது அவனுடைய பெயரைநினைவூட்டும்…

1858-04-18 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னுமிடத்தில் ஆறுமுகம் என்பவருடைய புதல்வராக அவதரித்தார். இவருடைய ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த…

சுதுமலையில் பிறந்து வாழ்ந்த பெரிய சித்தர்களில் அண்ணாமலைப் பரியாரியார் மிகவும் குறிப்பிடத்தக்கதொருவராவார். இவர் மருத்துவவேந்தர் என அழைக்கப்பட்டவர். இவருடைய வீட்டு முற்றத்தில் எந்தநேரமும் நோயாளர்கள் நிரம்பி வழிந்த…

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பேராசிரியராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ”மகாலிங்கம் தியறி” என்பது பொறியியல் ஆய்வுத் துறையில் முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு! பேராசிரியர் மகாலிங்கம் லண்டன்…

யாழ்ப்பாணத்தில்  மண்டை தீவுப்பகுதியில் யானைக்குட்டிச் சுவாமிகள் என்ற பெயருடன் வலம் வாழ்ந்தார்.இச்சுவாமிகளுடைய மேலதிக விபரங்கள் பெறமுடியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியை நிரப்புங்கள்

1906.05.24 ஆம் நாள் இணுவிலில் காசிநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இணுவிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் தாபிக்கப்பட்ட அம்பிகைபாக சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து வைத்தனர்.ஆறாம் வகுப்புடன்…

1887 ஆம் ஆண்டு கோண்டாவிலில் பிறந்தவர். ஆன்மீக வழியில் மக்களை ஆற்றுப்படுத்தியவர். அமெரிக்காவைச் சேர்ந்த கில்டாகாட்டன் என்னும் பெண்மணி இவரைக் குருவாகக் கொண்டு அவரது பணிகளை ஆற்றிவருகின்றமை…

வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்சுவாமிகள் 1969 ஆம் ஆண்டு வதிரியில் ஆச்சிரமமொன்றை ஆரம்பித்து வறுமையில் வாடிய சிறுவர்களையும், ஆதரவற்ற முதியவர்களையும் பராமரித்து ஆதரவு கொடுத்தவராவார். 1987 ஆம்…

இணுவிலைச் சேர்ந்த கந்தர் தெய்வானை தம்பதியினரின் இரண்டாவது மகனாக சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் பூண்டவராக 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் கல்வியில் நாட்டமில்லாமல் தந்தையாரது வேளாண்…