Day: October 26, 2021

1938.08.17 ஆம் நாள் பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம் -அளவெட்டி என்னும் இடத்தில் நிரந்தரமாக வாழ்ந்தவர். பல்லவி என்னும் பாடத்தினை நாதஸ்வரத்தில் சிறந்தமுறையில் வாசிக்கும் ஆற்றலுடையவராதலால் பல்லவி இராஜதுரை…

1931.06.06 ஆம் நாள் கைதடியில் பிறந்து இணுவில் இந்துக் கல்லூரியில் பயின்றவேளை தனது ஒன்பதாவது வயதில் இணுவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் ஆரம்ப இசைப் பயிற்சியையும் யாழ்ப்பாணம் சின்னத்துரை…

1933.08.26 ஆம் நாள் இணுவிலில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ஞானபண்டிதன் என்பதாகும். ஆறாவது வயதில் தனது தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்தவர். யாழ்ப்பாணம்…

1901.06.18 ஆம் நாள் அம்பனை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த உடுக்கு வாத்தியக் கலைஞர். காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுக் கூத்துக்களுக்கும் உடுக்கினை வாசிப்பது மட்டுமல்லாமல்…