Day: October 26, 2021

தமிழர்கள் வாழ்வில் உணவுப்பழக்கங்கள் மருத்துவமுறையோடு ஒன்றியிருந்நது. மண்ணால் தயாரிக்கப்பட்ட சட்டிகளில் கறிசமைத்து உண்பது வழக்கம். உணவுகள் வெிரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் உருசியாக இருப்பதற்கும் இச்சட்டிகள் பெருந்துணை புரிகின்றன.…

சோறு சமைப்பதற்கு முன்னர் அரிசியினை சுத்தமாக கழுவி எடுத்தல் அடிப்படையாகும். இவ் அரிசியில் கலந்திருக்கும் மண்துகள்கள், கற்கள் என்பவற்றினை இல்லாதாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சட்டி ஆகும். இதனை மண்…

1909.08.16 ஆம் நாள் வடமராட்சி,தொண்டைமானாறு என்னும் இடத்தில் பிறந்தவர். பொறியியலாள ரான இவர் விவசாய ஆராய்ச்சிப் பணியில் கடமையாற்றியவர். இவருடைய மனதில் நீண்டகாலம் பதிற்திருந்த சிந்தனையான பாக்கு…

1943.05.25 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று இத்துறையில் செயற்படாது சாதனைகள் புரிந்து “கின்னஸ்” புத்தகத்தில்…

1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…

1926.07.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பிறந்தவர். வண்டிச்சவாரிக்கலை முன்னோடிகளில் இவரும் ஒருவர். சவாரிக்கலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக் குரியவர். 1960இல் அப்போதைய பிரதமரான…

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீரமாணிக்கதேவன்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் பாய்க்கப்பல் மூலம் இந்தியாவிற்குச் சென்று உடற்பயிற்சி, உடல்வித்தைகள், மல்யுத்தம், யோகாசனம், நீச்சல்,…

1958.03.18 ஆம் நாள் அக்கரைப்பற்று என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிழக்கு என்ற இடத்தில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த மாணவனாகத் திகழ்ந்த இவர்…

1934.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் கட்டுடை என்ற இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளராகவும், நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.உதைபந்தாட்ட நுணுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக்…