Day: October 1, 2021

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இது சேர் பொன். இராமநாதனால் 1921இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ். பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திபாரம் இடப்பட்டு 1928…

செல்லப்பா சுவாமிகளால் வேலணையில் மடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயிலிற்கு கிழக்கே அமைந்துள்ள பெருங்குளத்தருகே இம்மடம் அமைக்கப்பட்டது.

இவ் ஆலயம் பருத்தித்துறையில் மலையன் கடவையில் எழுந்தருளி இருக்கின்றது. 17ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி இருந்த காலத்தில் அவர்களுடைய கொடுமை தாங்கமுடியாது ஒரு சந்நியாசி இங்கு…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து தொடர்ந்து பதின்மூன்று தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவர்ணாம்பிகை உடனாகிய ஸ்ரீ பொன்னம்பலவாணசுவாமி என இவ்வாலய மூலமூர்த்தி…

யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் யாழ்ப்பாணம் சின்னக்கடை நல்லூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த முஸ்லிம்கள்…

 யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் இந்தியாவிலிருந்து தேவி பட்டணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து வியாபாரம் செய்த…

யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் செய்யது இத்ரிஸ் மௌலானா தைக்கா என்ற நாமம் கொண்ட…

 யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் பெரிய கடையில் கஸ்தூரியார் வீதியின் இடது பக்கத்திலுள்ள செம்மாதெருவில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 1856ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்த…

கி.மு.3ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்திறங்கியதாக மகாவம்சத்தின் பதிவினைக்கொண்ட இவ் விகாரையின் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இக்காலம் அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் அரசாட்சி புரிந்த காலமாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் முதன் முதலாக…