இவ்வாலயத்துடன் தொடர்புடையவர்கள் இவ்வாலய வரலாற்றினை முழுமையாக பதிவிடுமாறு வேண்டுகின்றோம். நெடுந்தீவின் மேற்கு பிரதேசத்தில் அமையப்பெற்ற ஆரம்ப கோயிலாகும். இங்கு இலங்கையின் எங்கும் இல்லாத மிகப் பெரிய சிவலிங்கம்…
Month: September 2021
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்ப்பெரியார் திரு.ஐயம்பிள்ளை கைலாயர் அவர்களால் பாலை, கொன்றை, மருது மரங்கள் செறிந்த சோலை நிறைந்த பாலை விருட்சத்தின் கீழ் கண்ணகி அம்மனை…
இவ்வாலயம் அமைந்திருக்கும் இடம் ஆதியில் புன்னைக் காடாகவும், தெற்பைப் புதராகவும் இருந்த இடத்தின் நடுவே வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஓர் மூதாட்டி விநாயகப் பெருமானை வழிபட்டு…
நல்லூர் நாயன்மார்கட்டு வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த சிங்கை பரராசமன்னனது மருமகனும ; மகா வித்துவானுமாகிய அரசகேசரி என்பவர் வழிபட்டதால் “அரசகேசரிப் பிள்ளையார்” என்ற…
18 ஆம் நூற்றாண்டளவில் தான்தோன்றியதாகக் கருதப்படும் இவ்வாலயம் அக்காலத்தில் பயிர்செய் நிலமாக அமைந்திருந்ததாகவும் அவ்விடத்தில் உழவர்கள் நிலத்தினை உழுத பொழுது ஓர் இடத்தில் இரத்தம் தோய்ந்த மண்…
பலாலி வீதி – கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் 1880 ஆம் ஆண்டில் நல்லைக் கந்தனின் திருவிழாவினைக் காண்பதற்காக நடந்து செல்லும் பக்த அடியார்களின் தாகசாந்திக்காகவும், இளைப்பாறுவதற்காகவும்…
நாடக அரங்க வரலாற்றில் ஆண் கலைஞர்கள் ஸ்திரிபார்ட்டாக நடித்ததாகவும் பல்கலைக்கழக அர்ங்க நடவடிக்கைகளால் தான் பெண்கள் அரங்கில் நடிப்பதற்கு ஆரம்பித்தார்கள் என்ற பதிவினை மீள்பரிசீலணைக்குடு்படுத்தி அதற்கு மனு்னதாக…
யாழ்ப்பாணப் பெட்டகம் ஆளுமை தொகுதி 1. வணக்கஸ்தலங்கள் தொகுதி 1 ஆகிய இரு நூல்களும் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இந்நூல்களில் 645மறைந்த ஆளுமையாளர் களது புகைப்படங்களும்…
யாழ்ப்பாணப் பெட்டகம் கண்காட்சி 2008 ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதெச செயலகத்தில் நடைபெற்றத, அதன் நினைவாக வெளியிடப்பட்ட அல்பம்.
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணம் – குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்து கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து…