Browsing: பத்திரிகை

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் 1930-10;-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில்  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம்…

தமிழ் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலா ளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்து யாழ்ப்பாணத்தை வாழ்விடமாக் கொண்ட…

அறிமுகம் தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் (Bharati Rajanayagam) சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர். முழுநேர ஊடகவியலாளராக 40…

அறிமுகம் பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; ‘உதயன்’…

1924 ஆம் ஆண்டு அச்சுவேலி நாவலம்பதி கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சூடு, சுவை, சுவாரஸ் யம் என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக…

1931.10.07 ஆம் நாள் கந்தர்மடம் என்ற இடத்தில் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். பத்திரிகைத்துறையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்ற இவர் கொமடோபிளேடன் விமானப் படைத்தளபதியாகப் பணியாற்றி அப்பதவியிலிருந்து…

1929.10.12 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி இமையாணன் என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கைத்தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேல் அத்துறையில்…

1860.03.07 ஆம் நாள் வசாவிளானில் பிறந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். “கண்டனங்கீறக்கல்லடியான்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். எடுத்த எடுப்பில் கவிபாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டவர். கல்லடிவேலன்…

1914-08-31 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு உடுத்துறை என்ற இடத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். விடிவெள்ளி என்ற பத்திரிகையை நடத்தி வந்தமை யினால் விடிவெள்ளி…

தெல்லிப்பளை – குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் கொழும்பில் “திபீப்பிள்ஸ்” என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்,தேசாபிமானி என்னும் இரு வாரப் பத்திரிகையையும் நடத்தியவர். தமிழ் மகளிர்கழகம், சங்கீத சமாசம் ஆகிய…