அறிமுகம். …
Browsing: ஆளுமைகள்
அறிமுகம் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த வயலின் இசைக் கலைஞர் ஜெயராமன் அவர்கள் பாரம்பரியக் கலைக் குடும்பத் தில் பிறந்தவர். மிருதங்க வித்துவான் நாச்சிமார் கோயிலடி அம்பலவாணர் அவர்களின் கலைத்தொடர்ச்சி…
தொல்புரம் கிராமத்தின் கலைப்பிதாமகர் எனக் குறிப்பிடக்கூடியவரான அமரர் செல்லையா அவர்கள் முருகேசு லட்சுமிப்பிள்ளை தம்பதியர்க்கு இரண்டாவது புதல்வனாக 1904-08-01ஆம் நாள் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்டவராக…
அறிமுகம் யாழ்நகரின் வண்ணார்பண்ணை தென்மேற்கே யாழ் காரைநகர் பிரதான வீதியின் கிழக்காக அமைந்துள்ள நெய்தல் நிலம் நாவாந்துறை என்று அழைக்கப்படும் நாவாய்த்துறை துறைமுக நகரமாகும். புனித நீக்கிலாரும்…
தடைகள் பல தாண்டி பல துறைகளில் உச்சம் தொட்ட ஒரு சாதாரணனின் கதை… வேறுபாடுகள் எதுவுமின்றி மக்களுக்காய் உழைத்து மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு சமூகப் போராளியின் கதை……
அறிமுகம் ஈழத்திரு நாட்டில் குரு பரம்பரைக்கெல்லாம் மூலமுதல்வராக விளங்குபவர் கடையிற் சுவாமிகள். ஈழத்துச்சித்தராகிய சுவாமியின் வரவு பாலயோகிகளும், ஞானிகளும் உருவாகக் காரணமாயிருந்தது. கடையிற் சுவாமிகளது சிஸ்யர்களில் என்றும்…
வல்வையி;ன் முன்னோடி நாடகக் கலைஞரும், சிலம்புக் கலையின் ஆசானும், சிலம்புச் சக்கரவர்த்தியுமான அமரர் நடராஜா சோதிசிவம் அவர்களின் பெயரிலான “சிலம்பு ஆசான் சோதிசிவம்” அவர்களின்; சாதனைகளை இன்றைய…
சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட தவமைந்தன் சிவபாலன் அவர்கள் காசிநாதர் சிவகாமிசுந்தரி…
அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்மித்த கிராமமாகக் காணப்படும் நாவாய்த்துறை என அழைக்கப்பட்ட தற்போதைய நாவாந்துறை ஒரு காலத்தில் சிறிய நாவாய்ப்…
அறிமுகம் அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.…