சதாசிவம் அப்பாத்துரை அப்பாத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் புதல்வனாக கொக்குவில் கிழக்கு என்னும் இடத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும்…
Browsing: ஆளுமைகள்
சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட தவமைந்தன் சிவபாலன் அவர்கள் காசிநாதர் சிவகாமிசுந்தரி…
அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரின் தென்மேற்குப் பகுதியில் கடலோடு அண்மித்த கிராமமாகக் காணப்படும் நாவாய்த்துறை என அழைக்கப்பட்ட தற்போதைய நாவாந்துறை ஒரு காலத்தில் சிறிய நாவாய்ப்…
அறிமுகம் அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.…
யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபின் பேராளுமை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் இழப்பின் வெளியில் ஒரு பதிவு ஈழத்தின் முதுசமாகக் கொண்டாடக்கூடிய கூத்துமரபின் அண்ணாவிப் பரம்பரை என்பது படிப்படியாக விடைபெற்றுக்கொண்டிருப்பது…
அறிமுகம் …
அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…
அறிமுகம் ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன். வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்…
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே கோடையிடி வித்வான் என அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் தம்பாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 05.02.1932-05-02ஆம் நாள்;; பிறந்தார்.…
அறிமுகம் ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி…
