Thursday, May 2

நீர்த்தொட்டி    

0

பிரயாணம் செய்யும்போது வண்டில்மாடு கட்டிவந்தோர் அம்மாடுகளை  வண்டிலிலிருந்து இறக்கி அவற்றின் களைப்பைப் போக்கி புல்மேயவிட்டு நீர் அருந்த விடுவதற்கென மடத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டவையே நீர்த்தொட்டிகள். மாடுகள் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் நீர் அருந்த உதவியாக இத்தொட்டிகள் அமைந்திருக்கும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!