Browsing: சமூகக் கட்டமைப்புகள்

“மடம்” என்பது துறவு வாழிடம் என்னும் நிலையிலேயே இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் “மடம்” என்பது “ஆசிரமம்” என்பதற்கு ஒப்பானதாகும். அதாவது சமண பௌத்த…

கோப்பாய் மாவடிவளவு என்பது சங்கிலி மன்னன் தங்கியிருந்த இடமாகவும் இக்காலத்தில் சங்கிலி மன்னன் நீராடுவதற்காக அமைக்கப்பட்டகுளமே குதியடிக்குளம் என அழைக்கப்படுகின்றது. குளத்தின் வடிவமைப்பானது குதிரையின் காலடிக்குளம்பு போல்…

ஒன்றரை அடிவிட்டமும் மூன்றடி நீளமும் கொண்டமைந்த இக்கிணறானது சவர்ப்பிரதேசத்தில் காணப்பட்டாலும் நீரானது நன்நீராகவேயுள்ளது. பாறைத்தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையின் பள்ளமானது நீர்த்தாங்கு தொட்டியாகப் பயன்படுகின்ற அதேவேளை மனிதனுடைய பாதத்தினையுடைய…

ஏக்காலத்திலும்  வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஒன்றரை  மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை கொண்டமைந்திருப்பதும் இதன் சிறப்பம்சமாகும். இராமாயண காலத்தில் இலங்கைக்கு வந்த வானரப்படைகளுக்கு தாகம் ஏற்பட்டதனால்…

ஏறத்தாழ பத்து மீற்றர் அகலத்தினையும் அதேயளவு நீளத்தினையும் கொண்ட சதுர வடிவமுடைய இக்கிணறானது என்றுமே வற்றாத நீரூற்றினைக் கொண்டதாகவும் தரையிலிருந்து ஏழு மீற்றர் ஆளத்தில் நீர் மட்டத்தினை…