Browsing: ஆளுமைகள்

லாந்து போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று பெற்று வந்தவராவார். மாணவர்களின் தேவைகள்,ஆய்வாளர்களின் தேடல்கள், எதிர்காலச் சமூகத்திற்கான ஆவணப்படுத்துதல் போன்ற பல்வகைப் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு நூலகத்தின் ஒழுங்கமைப்பை திறம்படநிருவகித்தவரெனப் பலரால்…

நவாலியில் 1945 ஆம் ஆண்டு நவெம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர். நவாலி அமெரிக்கன் மின் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபெற்று மானிப்பாய் மெமோறியல் கல்லூரியிலும்…

1880.08.01 ஆம் நாள் கரவெட்டி மேற்கு என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழையும் சைவத்தையும் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறந்து இரண்டாண்டுகளின் பின்னர் பிறந்தவரான சூரனவர்கள் இரட்டை…

.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய  கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை,…

அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…

1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி…

ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான…

1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை…

1950.10.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வில்லுப்பாட்டு, நாடகம், இலக்கியத்துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையையும், நாடகத்தையும் பிரதான கலைகளாகக் கொண்டவர்.…