Browsing: ஆளுமைகள்

1947.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை சித்திரமேழி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 1983.03.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1949.09.08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை மயிலங்கூடல் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2004.04.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…

1933.04.17 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். சவாரி செய்வதற்காக காளைகளை வளர்த்து பந்தயம் கட்டிச்சவாரி செய்வதில் மிகுந்து ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தவர். இத்துறையில் இளந்தலைமுறையினரையும்…

1910.10.24 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அச்செழு, புன்னாலைக்கட்டுவன் என்ற ஊரில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். இவரது சவாரிச் செயற்பாட்டின் திறன்…

சுதுமலையில் பிறந்து வாழ்ந்த பெரிய சித்தர்களில் அண்ணாமலைப் பரியாரியார் மிகவும் குறிப்பிடத்தக்கதொருவராவார். இவர் மருத்துவவேந்தர் என அழைக்கப்பட்டவர். இவருடைய வீட்டு முற்றத்தில் எந்தநேரமும் நோயாளர்கள் நிரம்பி வழிந்த…

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பேராசிரியராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ”மகாலிங்கம் தியறி” என்பது பொறியியல் ஆய்வுத் துறையில் முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்பு! பேராசிரியர் மகாலிங்கம் லண்டன்…

யாழ்ப்பாணத்தில்  மண்டை தீவுப்பகுதியில் யானைக்குட்டிச் சுவாமிகள் என்ற பெயருடன் வலம் வாழ்ந்தார்.இச்சுவாமிகளுடைய மேலதிக விபரங்கள் பெறமுடியவில்லை. விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியை நிரப்புங்கள்

1906.05.24 ஆம் நாள் இணுவிலில் காசிநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இணுவிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் தாபிக்கப்பட்ட அம்பிகைபாக சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து வைத்தனர்.ஆறாம் வகுப்புடன்…

1887 ஆம் ஆண்டு கோண்டாவிலில் பிறந்தவர். ஆன்மீக வழியில் மக்களை ஆற்றுப்படுத்தியவர். அமெரிக்காவைச் சேர்ந்த கில்டாகாட்டன் என்னும் பெண்மணி இவரைக் குருவாகக் கொண்டு அவரது பணிகளை ஆற்றிவருகின்றமை…

வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்சுவாமிகள் 1969 ஆம் ஆண்டு வதிரியில் ஆச்சிரமமொன்றை ஆரம்பித்து வறுமையில் வாடிய சிறுவர்களையும், ஆதரவற்ற முதியவர்களையும் பராமரித்து ஆதரவு கொடுத்தவராவார். 1987 ஆம்…