Browsing: வாத்திய இசை

அறிமுகம் அமைதி, அடக்கம், கிரகிக்கும்தன்மை, குருபக்தி நிறைந்த தன்னடக்கமுடைய ஒருவராக எம்மத்தியில் வாழ்ந்து மிருதங்கக்கலையில் தடம் பதித்த வித்துவான் க.ப.சின்னராசா அவர்கள் யாழ்ப்பாணத்து மிருதங்க வித்துவான்களில் முக்கயமானவர்.…

யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை என்னும் ஊரிலே கோடையிடி வித்வான் என அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை என்னும் மிருதங்க வித்வான் தம்பாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 05.02.1932-05-02ஆம் நாள்;; பிறந்தார்.…

அறிமுகம் ஒரு கலைஞனின் ஐந்து தசாப்த கால மிருதங்கக் கலை வாழ்க்கையின் பல்வேறு கட்டங் களையும் தனதாக்கி ஒரு வித்வானாக, பின்னணிக் கலைஞனாக, மிருதங்க இசையின் அடி…

யாழ்ப்பாணத்தில் இசைக்கலைஞர் சூழ்ந்த இணுவில் எனும் ஊரில் மங்கள இசை மரபு பேணி வந்த திருமக்கோட்டை இரத்தினம் பாக்கிய தம்பதிகளுக்கு 18.09.1927 இல் பிறந்தவர்தான் என்.ஆர்.கோவிந்தசாமி அவர்கள்.…

யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலைச் சேர்ந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர்.

1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லயசுத்தமும் நிறைந்த வாசிக்கும் திறன் கொண்டவர். 1988 ஆம்…

1943.06.27 ஆம் நாள் இணுவிலில் உருத்திராபதி தையலம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் தனது தந்தை யாரை முதற் குருவாகக் கொண்டு…

1916 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த இந்தியக் கலைஞர்களான வீணை வித்துவான் துரைசாமிஐயர், சபேசஐயர் ஆகியவர்களிடம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல்,…

1909.05.22 ஆம் நாள் சாவகச்சேரி மீசாலை என்னும் இடத்தில் பிறந்தவர்.வயலின் இசைப்பதில் ஆற்றல் பெற்ற இவர் இசைத்துறை தொடர்பாக சங்கீத சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டவர். சங்கீதபூ~ணம்…

யாழ்ப்பாணம் – மூளாய் என்ற இடத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலயசுத்த மும்,…