Day: July 2, 2026

பனங்காய் பணியாரம் என்பது யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவைமிக்க உணவாகும். பனங்களி (பனம்பழக் கூழ்), கோதுமை மா, சீனிஃகருப்பட்டி மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து…

பயற்றம் பணியாரம் என்பது பாசிப்பயறு, தேங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய யாழ்ப்பாண மக்களின் இனிப்புப் பலகாரம். இது பெரும்பாலும் தீபாவளி, பண்டிகைகள்…

சீனி அரியதரம் என்பது பச்சரிசி மா, சீனி, மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் யாழ்ப்பாணத்தவரின்; பாரம்பரிய இனிப்பு வகைசார்ந்த பலகாரங்களுள் ஒன்றாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்து வாழ்வில்…

வாரத்தில் ஓர் நாள் குறிப்பாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத் தமிழர்களின் வீடுகள் தோறும் கூழ் காய்ச்சுகின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. குறிப்பாக…

யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. பிட்டு அவிப்பதற்காக பனையோலையால் செய்யப்பட்ட நீத்துப்பெட்டி மற்றும் குளல் வடிவில்; பிட்டு செய்யப்படுவது வழமை.

யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. அரைத்த உழுந்துடன் அரிசி அரைத்து மாவாக்கி சேர்த்து புளிக்க வைத்து இதற்கென தயாரிக்கப்பட்ட சுடுகலனில் ஊற்றி…

யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக தோசை காணப்படு கின்றது. தோசை செய்வதற்கு உழுந்து, அரிசி மா அல்லது அவித்த கோதுமை மாவினை சேர்த்து புளிக்க…

கடல் மற்றும் விலங்குகள், பறவைகளின் தசைகளை கமைத்து உண்பதுவே மாமிச உணவுவகைகளாகும். இவை குழம்புகளாகவும் பொரியலாகவும் தயார் செய்யப்படும்.

யாழ்ப்பாணத்து வாழ்வில் காலை, மதிய உணவுப்பழக்கத்தில் பருப்புக்கறி மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குவதுடன் விதர காலத்திலும் விழாக்கள், கொண்டாட்டங்களின் போதும் இக்கிறியா னது முதன்மை பெறும் ஒன்றாக விள்ங்குகின்றது.…

இலைக்கறிவகைகளில் முருங்கையிலை, அகத்தி, முசுட்டை, முல்லை, மொசுமொசுக்கை, குறிஞ்சா, சிறுகுறிஞ்சா, சண்டி முதலிய வளவு, வேலிகளில் கிடைக்கக் கூடிய இலைக்கறி வகைகள் வாராந்தம் மாற்றி மாற்றி சமைத்து…