Browsing: இசைக்கலை

அறிமுகம் ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன். வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்…

ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக விளங்கியவர் கலைவேந்தன் ம.பொனிபஸ் தைரியநாதன் ஆவார். இசைநாடகத்துறையில் சாதனைகள் புரிந்த மகத்தான கலைஞன். இவர் இசைநாடக அண்ணாவி, நடிகர், நாடக…

1925-09-05 ஆம் நாள் காங்கேசன்துறை , கருகம்பானை என்னுமிடத்தில் பிறந்தவர். கர்நாடக சங்கீதக் கலையில் பணி யாற்றியவர்.இலங்கை வானொலியின் இசைக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அகில இலங்கை தமிழ்ப்…

அறிமுகம் 1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோயலடி இரசிக ரஞ்சன சபாவின் நடுநாயகமாகவும் ஜீவநாடியாகவம் விளங்கிய…

1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். இந்தியா சென்ற இவர் இங்கு கிட்டப்பா பாகவதரிடம் இசைக்கலையைப் பயின்று அவரது மாணவனாகி அவருடைய நாடகங்களில் நடித்து வந்தார்.…

கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட…

கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார்.…

1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி…

1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…