Browsing: அறிவியலும் தொழில்நுட்பமும்

1934-04-30 ஆம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் பிறந்தவர். தெல்லிப்பளை, யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று 1954 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1958 இல் இயற்பியலில்…

பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் எலியேசர் அவர்கள் 12.01.1918இல் தென்மராட்சியில் உள்ள வரணி எனும் இடத்தில் பிறந்தார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தன்னுடைய உயர்நிலைக்…

அமெரிக்க மருத்துவரும் கிறிஸ்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்கமிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு…

1928-03-30 ஆம் நாள்யாழ்ப்பாணம் இணுவில் என்னும் ஊரில் பிறந்தவர். சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய கலைத்துறை களில் பல சாதனைகளை…

1954-02-23 யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உடற் கூற்றியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய இவர் மிகுந்த மனிதநேயப் பணியாளருமாவார். “இறைவனுக்கு அடுத்தவன் வைத்தியன்”…

1940-04-06 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்த இவர் ஆயர்வேத வைத்தியமுறையில் எல்லா நோய்களுக்கும் வைத்தியம் செய்திருந்தாலும் குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகவும் பிரபல்யம்…

யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் (வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர் ஆறுமுகம், வைத்தியர் நாகலிங்கம்பிள்ளை,…

1935-11-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய், சுதுமலை என்ற இடத்தில் பிறந்தவர். மருத்துவத்துறையில் பல அரிய சேவைகளைச் செய்தவர். தெல்லிப்பளை மாவட்ட வைத்திய அதிகாரியாக நெருக்கடியான காலகட்டத்தில்…

1908-13-30 ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். சோதிடம், கைரேகை, சாஸ்திரம், வீட்டு நிலையமெடுத்தல், விசக் கடிக்குப் பார்வை பார்த்தல் மருத்துவம் எனப் பல்துறை ஆற்றலுடையவர். மகப்பேற்று மருத்துவத்தினை…

1894-12-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர்…