Browsing: வாழ்வியற்கிரியைகள்

இறைவன் பெண்ணுக்கு சரிபாதி உரிமை வழங்கி அர்த்த நாரியாக காட்சி தருகின்ற சமத்துவத்தின் அறிகுறியாகவே தோரணம் அமைகின்றது. சமச்சீருடன் இருபக்கமும் சமபலம் கொண்டு தோரணம் தொங்குவது போல…

31ஆம் நாள் சடங்கு நிகழ்வில் முக்கியம் பெறும் ஒரு நிகழ்வு தொட்டிலில் போடுதல் ஆகும் . அச்சடங்கில் தாய் மாமனே முதன்மைப்படுகின்றர். மாமன் தொட்டில் கட்டி போடும்…

புதிர் என்றால் புதியது என்று பொருள் கொள்கின்றது. புதிது எடுக்கும் நிகழ்வே புதிர் எடுத்தல் எனப்படுகின்றது. இச்சடங்கினை ஒரு கொண்டாட்ட மாகவே சைவ மக்கள் பேணிவந்துள்ளதுடன் இதனை…

நிறைகுடம் என்பது யாழ்ப்பாணத்தவர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். மேசை மீது விரிப்பொன்றை விரித்து அதன் மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது…

கிறிஸ்தவ திருமணம் என்பது ஆதிப் பெற்றோரின் வழித் தோன்றலாகும். ஆதியிலே இறைவன் உலகைப் படைத்து அதனை ஆண்டு வழி நடத்த மனிதனைப் படைத்தார். இவ்வாறாக படைக்கப்பட்ட மனிதனின்…

வாழ்க்கைப் பருவமாற்றுச் சடங்குகளில்  பெண்ணைப் பொறுத்தவரையில் “பூப்பு| சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் பூப்புத் தொடர்பாகவும் யாழ்ப்பாண மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருவதனைக் கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு…

இறந்தவரை இடுகாட்டில் அடக்கம் செய்து அடுத்த நாள்  இடுகாடு சென்று பாலூற்றி றொட்டி பழம், பாக்கு, வெற்றிலை, முதலான பொருள்களை படைத்து நிலத்தை உழுது தானியஙங்களை விதைத்து…

இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவு செய்யப்படுகின்றது. இச்சடங்கில் இறந்தவரின் ஆத்மா சாந்திக்காக அவர் விரும்பிப் பயன்படுத்தி பொருள்கள். அவருக்கு விருப்பமான உணவுவகைள் அனைத்தையும் படைத்து…

 ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் முன்பு போலவே அப்பெண்ணின் தாலி களையப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் மரணச் சடங்கில் ஒப்பாரி பாடும் முறை மரபாகக்…

3வயது வந்தவுடன் விஜயதசமியன்று ஆலயப் பூசகராலோ அல்லது கல்வியுடைய சமூகப்பிரமுகராலோ ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறும். ஆரம்ப காலத்தில் ஏடு மூலமே கல்வி பயின்றதால் இன்றும் அந்த…