Browsing: ஆளுமைகள்

1924 ஆம் ஆண்டு அச்சுவேலி நாவலம்பதி கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சூடு, சுவை, சுவாரஸ் யம் என்பவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு பன்னெடுங்காலமாக…

1917-04-09 ஆம் நாள் யாழ். தீபகற்பம் ஊர்காவற்றுறை என்னும் ஊரில் பிறந்தவர். யாழ். மறைமாவட்ட ஆயராக மிகவும் சிரமமான காலகட்டத்தில் பணியாற்றியவர். அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை…

1921-11-03 ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். உலகமறிந்த அருளாளரும் கவிஞருமான இவர் இசைச்சொற்பொழிவு, கவிதை, படைப்பிலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கியதுடன், எந்நேரமும் கவி பாடவல்ல…

பேராயர் சபாபதி குலேந்திரன் 1900ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி பிறந்தவர். இவருடைய தந்தையார் சபாபதிப்பிள்ளை வரணியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசாக விளங்கியவர். இவருடையதாயார் அன்னம்மா மானிப்பாயைச்…

1931.10.07 ஆம் நாள் கந்தர்மடம் என்ற இடத்தில் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். பத்திரிகைத்துறையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்ற இவர் கொமடோபிளேடன் விமானப் படைத்தளபதியாகப் பணியாற்றி அப்பதவியிலிருந்து…

1929.10.12 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி இமையாணன் என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கைத்தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேல் அத்துறையில்…

1909.08.16 ஆம் நாள் வடமராட்சி,தொண்டைமானாறு என்னும் இடத்தில் பிறந்தவர். பொறியியலாள ரான இவர் விவசாய ஆராய்ச்சிப் பணியில் கடமையாற்றியவர். இவருடைய மனதில் நீண்டகாலம் பதிற்திருந்த சிந்தனையான பாக்கு…

1943.05.25 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று இத்துறையில் செயற்படாது சாதனைகள் புரிந்து “கின்னஸ்” புத்தகத்தில்…

1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம்…

1926.07.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பிறந்தவர். வண்டிச்சவாரிக்கலை முன்னோடிகளில் இவரும் ஒருவர். சவாரிக்கலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமைக் குரியவர். 1960இல் அப்போதைய பிரதமரான…