யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின்…
Browsing: ஆளுமைகள்
“தாயகம்”, சந்தை வீதி, உடுப்பிட்டி என்ற இடத்தில் 1928.19.11 ஆம் நாள் பிறந்தவர். பண்ணிசை, சங்கீதம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றலுடையவர். தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்…
1930.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திரைப்படம், நகைச்சுவை, நாடகம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பல கலை ஆற்றலுடையவர். ஈழத்துக் கலைவாணர் என…
கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு…
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…
தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக்…
1891-10-03 ஆம் நாள் வேலணை, வங்களாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மி~ன் பாடசாலையில் பெற்றார்.…
தம்பையா 1903 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்காவற்றுறை, கரம்பொன் என்ற ஊரில் தம்பையா, ரோசமுத்து ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை ஊர்காவற்றுறையில் கப்பல் சொந்தக் காரராக…
1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…
“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார்.…
